எழுதியவர் : திரு லொள்ளு வர்
திருக்குறள் 1:
விற்க வீடு, குண்டான் சட்டிகளை. விற்றபின்
நிற்க நடுத்தெருவில்
திருக்குறள் 2:
மாடுபோல் வளர்ந்தோர் வாழ்வாங்கு வாழ்வர்
மற்றையோர் அவரிடம் அடி பட்டே சாவர்.
திருக்குறள் 3:
Gun என்ப யானை தொப்பையென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப போலீஸ் உயிர்க்கே.
Priya said,
மே23, 2007 இல் 8:46 முப
//எழுதியவர் : திரு லொள்ளு வர்) //
தயவு செய்து இப்படி திருவள்ளுவரை கிண்டல் பண்ணாதீர்கள்