திருக்குறள்

எழுதியவர் : திரு லொள்ளு வர்

திருக்குறள் 1:

விற்க வீடு, குண்டான் சட்டிகளை. விற்றபின்
நிற்க நடுத்தெருவில்

திருக்குறள் 2:

மாடுபோல் வளர்ந்தோர் வாழ்வாங்கு வாழ்வர்
மற்றையோர் அவரிடம் அடி பட்டே சாவர்.

திருக்குறள் 3:

Gun என்ப யானை தொப்பையென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப போலீஸ் உயிர்க்கே.

1 பின்னூட்டம்

  1. Priya said,

    மே23, 2007 இல் 8:46 முப

    //எழுதியவர் : திரு லொள்ளு வர்) //

    தயவு செய்து இப்படி திருவள்ளுவரை கிண்டல் பண்ணாதீர்கள்


பின்னூட்டமொன்றை இடுக